



கொரோனா சமயத்தில் வைரஸ் மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள...
கொரோனா பாதிப்பால், தனி மனித சுகாதாரத்தைப் பேண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நோய் பரப்பும் வைரஸ் மற்றும் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முக்கியத் தேவையாக இருப்பவை ‘ஹேண்ட் சானிடைசர்’ மற்றும் ‘ஆண்டிசெப்டிக்’ மருந்துகள். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 8 கோடி மக்களுக்கு இவை இப்போது தேவையாக உள்ளன.
இருப்பினும் ஹேண்ட் சானிடைசர் மற்றும் ஆன்டிசெப்டிக் லிக்விட் தட்டுப்பாடு நாடு முழுக்கவே நிலவுவது குறிப்பிடத்தக்கது!
MEE வழங்கும் வியாபார வாய்ப்பு!
FDA பரிந்துரைத்துள்ளபடி “மீ சேஃப் ஹேண்ட் சானிடைசர்” மற்றும் “மீ கிளீன் ஆன்டிசெப்டிக் லிக்விட்” ஆகிய தயாரிப்புகளை வழங்குகிறது அப்பாசாமி ஆக்குளர் டிவைசஸ் நிறுவனம்.

அதிக தேவை உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்த இரு மருத்துவ பொருள்களுக்குமான விநியோகஸ்தர்களை வரவேற்கிறது மீ.

இக்கட்டான சூழ்நிலையையும் வியாபார வாய்ப்பாக மாற்றலாம், அத்தியாவசிய மருந்துகளை மக்களிடம் சேர்த்து பயன் பெறலாம்!
